பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை சின்னக் குறு நகைதான்-உன்றன் செவ்விதழ் ஓரத்திலே மின்னப் பொழிந் திடுவாய்-என்னுயிர் மீண்டும் தளிர்த்திடவே வெண்கலத் தண் குரலோ-உனக்கு வீணே நரம்பொலியோ பண்கலங் தே இசைத்தால்-இன்பப் பாற்கடல் முழ்கிடுவேன் பாடிக் களித்திடுவோம்-இன்பப் பாலிற் குளித்திடுவோம் கூடித் திரிங் திடுவோம்-வானக் கோல வெளிதனிலே 72