பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆற்றங்கரைக் காதலி Π] ஆற்றங் கரையினிலே-ஒரு நாள் ஆடி அமர்ந்திருந்தேன் காற்ற மலர்வீச-நடந்து ங்கை ஒருத்திவந்தாள் நிகர்கண்ணுல்-என்னேயே கொல்வது போல்கடந்தாள் காற்றெனப் பின் தொடர்ந்தேன்-மெல்லிய கைம்மலர் பற்றிவிட்டேன் சட்டென கின்றுவிட்டாள்-மார்பில் சாய்த்துக்கொண் டங்குகின்றேன் விட்டு விடும்என்ருள்-உயிரை விட்டிட நான்விரும்பேன் கட்டிய பெண்போல-என்பால் காதல் மொழிசொன்னீர் மட்டிலா அன்புகொண்டால்-மனத்தை மாற்ற லரிதென்ருள் ?ጃ கா. பா. 5.