பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை செற்றம் தவிர்ந்தேன் DJ அடஞ்செய்தாய் நீஎன் றடித்தேன்-பின்னர் அழுகின்ற கண்கண்டு நெஞ்சங் துடித்தேன் குடங்கையில் கன்னத்தைச் சேர்த்துத்-துயில்வாய் குறுநெற்றி எழில்காட்டும் மேலாக வேர்த்து கண்ணிர் வழிந்துலரும் கன்னம்-நெஞ்சைக் கலக்குவதை யறியாய்நீ கண்ணயர்ந்த பின்னம்; தண்ணீர் நிறைந்த குளத் தோரம்-கின்று தாவிக் குதித்துவிளை யாடினேயிக் கேரம் துள்ளித் திரிந்துவிளே யாடி-கெட்ட துட்டத் தனம்புரியும் சிறுவரொடு கூடிப் பள்ளிக்குப் போகாமல் நின்ருய்-கண்ட பலகாரப் பொருளே நீ வாங்கியே தின் ருய 80