பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை செந்தமிழ் இன்பம் சிறந்ததென்றேன் - சுவைத் தேனினும் மேலதாய்ச் செப்பி வைத்தேன் கொந்திட என்னுளம் செய்துவிட்டீர்- என்றன் நோக்கம் அனைத்தும்வீண் ஆக்கிவிட்டீர் ! ஒண்டவக் தார்விடுத் தோடியபின் - நாட்டில் ஒப்பில் சமுதாயம் ஆக்கிடவே கண்ட கனவெலாம் பாழ்படுத்தி - நெஞ்சும் கண்ணுங் கலங்கிடச் செய்துவிட்டீர் ! o இன்னுமித் தீநெறி நாடாமல் - மக்கள் ஏற்றம்பெற் ருேங்க உழைத்திடுவீர் சொன்னதைச் செய்கையில் காட்டிடுவீர் - என்னைத் துயநல் லன்புடன் நாடிடுவீர் ! 91