பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இதை காட்டும் பாதை இந்த நிலையில், பல பெரிய மனிதர்களால் போற்றப்படுகின்ற கீதை, காட்டும் பாதை எது வென்று பார்க்கிறேன். கீதை, பாதை காட்டவில்லை; நம் முன்னேற் றத்துக்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற நிலை யையே காணுகின்றேன். இந்த முட்டுக் கட்டையை அகற்றினால் தான் நாம் முன்னேறிச் செல்ல முடியும் என்று உணர் கின்றேன். நாம் ஒவ்வொருவரும் உண்மையை உணருங் காலத்தில் முட்டுக்கட்டைகளை அகற்றிவிட்டு முன்னேறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.