பக்கம்:குக்கூ.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

உச்சி மலையில்
தவம் செய்தொரு மரம்
கேட்கும் வரம்....
சாலையில் நிற்க.

32

வாசலில் வந்து
மறந்து நின்று
மெளனமாய்த் திரும்பினாள்
பூக்காரி,
அவள் கவலை
யாரிடம் விற்பது?
அவன் கவலை
யாருக்கு வைப்பது?

38 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/39&oldid=1233675" இருந்து மீள்விக்கப்பட்டது