பக்கம்:குஞ்சாலாடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 குஞ்சாலாடு

  • 虏敌Jr茄烈”

"நான் பூலோகவாசி’ முட்டாள்! உன்னைப் போல முட்டாள்கள் உருவாக்க உதவும் மண் அது. நீ எங்கு வந்தாய்? பூலோகம் அலுப்புத்தட்டவே இப்படி இந்தப் பிராங் தியத்திலே சுற்றிவரலாம் என்று வந்தேன். அது சரி, களி மண்ணே இல்லாத இடத்தில் தேடினுல்? என்று கேட்டான் புதிதாக வந்தவன். - - - - ரொம்பக் கண்டவன் போல் பேசுகிருயே!” அது உங்கள் தலையில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. இது ஊர்ஜித மாகாத செய்தி தான்' இப்படிச் சொல் உதிர்த்துவிட்டு குறும்பாகச் சிரித்தான் அவன். - பிரம்ம தேவனின் நான்கு ஜோடிக்கிண்களும் கோபத் தால் சிவந்தன. மனிதப்பதரே, யாரென்று தெரியாமல் a s e 4 4 es என்று கர்ஜிக்கத் தொடங்கினர். "கான் பூடம் தெரியாமல் சாமியாடவில்லை, ஸ்வாமி! உங்களிடம் ரொம்ப விஷயங்கள் அறிவிக்கவேண்டியிருப்ப தால், பேட்டி காண வந்தேன்.”

  • மிகவும் தலைக்கணம் படைத்தவன்போலும்: என்று தலையசைத்தார் சிருஷ்டிகர்த்தா.

ஒரு தல்ை உடைய எனக்கு என்ன தலைக்கணம் வந்து விடப்போகிற்து!’ - வம்பளக்க வேண்டாம். சொல்வதைச் சொல்லிவிட்டு விரைவில் கட. பட்ைப்புத் தொழில் தடைப்படுகிறது என்று அவசரப்படுத்தினர் ஆவர். அபபடியே, ஸ்வாம. மணணுலகிலே உயிர்கள் பெருகுவதற்காத மண்ணேப்பிசைந்து மூச்சு அடிைத்துதலே யில் எழுதி விதிப்படி ஆட்டிவைப்பது தாங்கள் தானே? தங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/14&oldid=800273" இலிருந்து மீள்விக்கப்பட்டது