பக்கம்:குஞ்சாலாடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள்ளிரவில் 35 கவனித்தேன். பார்த்தால், உங்கள் நெற்றியில் சிறு விழிப்பு. அவ்வளவு தான்' அது சரி என்னனென்னமோ சொன்னயே அதெல் லாம் என்ன?’ என்று கேட்டார் சிவன். இப்போது அவர் குரலில் மஞ்ஞையெனக் கொஞ்சலாக நடைபயிலும் சக்தி வின் கால் சிலம்பொலியின் ஏற்றங்களும் இறக்கங்களு மான இன்னிசை தொனித்தது! - உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.அவன். அது எப்படித் தெரியும் கஞ்சா மட்டும் தான் அந்த ஆண்டவனுக்குத் தெரியும் என்று வீணுகக் குறுக்கிட் டார் விஷ்ணு. அவரும் சம்பாஷணையை கவனித்து வந்திருக் கிறார். . அவர் மட்டும் என்ன தனது சிருஷ்டிப்பண்பாட்டு நோக்கிலே இரவு, உயிர்க்குலம், சிருஷ்டித் தொழில் இதை பற்றி சிந்தனைப்பின்னல் நீளவிட்டுக் கொண்டே கடந்த பிர்ம்மனும் பேச்சை கவனிக்கத் தான் செய்தார். பெரிய இடத்து விவகாரங்களில் அவர் தலையிடுவதே கிடையாது அதனல் அவர் தனி மோனத் தவத்தையே அநேகமாக கையாள்வது பழக்கமாயிற்று. அது தங்கமான பழக்க மாயிற்றே! விஷ்ணுவின் கிண்டல் சிவனின் ஆத்திரத்தைக் கிளறி. கோபச்சொற்களைக் கொப்புளிக்கச் செய்வதற்கு முன்ன தாகவே, கிருஷ்ணபிள்ளே விளக்கத் தொடங்கியது கல்ல தாயிற்று. விஷயம் என்ன வென்ருல், இந்த சிரெட் தினுசுகளெல்லாம் பூலோகவாசிகளின் ஜீவசத்துக்கள். மண்ணிலே பிறந்து மண்ணிலே மண்ணுய் மக்கும் வரை மண்ணேயே கம்பி வாழவேண்டிய மக்கள் தங்கள் உள்ளக் கொதிப்பையும் - பல சமயங்களில், வயிற்றுக் கொதிப்பை யும் - மண்ணுக்க இந்தச் சரக்குகளின் புகை யை யே கம்பியிருக்கிருர்கள். எண்ணற்ருேர் காப்பி, டீ. தினுசுகளே உபயோகிப்பது போல, பலர் வேறு திரவபதார்த்தங்களுக் கும் அருள் புரிவதுண்டு சும்மா ஜாலிக்காகவும் பூஜிக்கப் படும் பழக்கமும் அதிகம்......”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/41&oldid=800302" இலிருந்து மீள்விக்கப்பட்டது