பக்கம்:குஞ்சாலாடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாந்தி நிலையப் பிரசுசம் அடுத்தது கோயில்களை மூடுங்கள் கோர நாதன் எழுதியது அறியாமை அந்தகாரத்துக்கும், புரோகி தப் புல்லுருவித்தனத்துக்கும் சுரண்டும் செய லுக்கும் ச மா தி க ட் ட கோயில்களுக்கே கோவிந்தா கோவிந்து கூவி - அரோகராப் போட்டு - இழுத்து மூடும்படி எக்காளமிடுகி மூர் கோரநாதன். - அறிவுக் கதிர் ஒளி சிதறும் புது புகக் கருத்துகளில் ஒன்று தான் கோயில்களே மூடுங் கள்'என்பது. ஏன் மூடவேண்டும், என்னென்ன செய்யவேண்டும்? - இவை போன்ற பிரச்னை களே இச் சிறு நூல் கூறும். எதிர்பாருங்கள் விரைவில் வெளிவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/76&oldid=800371" இலிருந்து மீள்விக்கப்பட்டது