பக்கம்:குதிரைச் சவாரி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒடலாயின. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வீதியில் நுழைந்து ஓடி மறைந்துவிட்டன!

மோஹன், அப்படியே சிலை போலச் சிறிது நேரம் நின்றுவிட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, ”ஐயோ! குதிரைகளை எப்ப்டிப் பிடிப்பது? இந்தப் பக்கம் ஒன்று ஓடிவிட்டது; அந்தப் பக்கம் ஒன்று ஓடிவிட்டதே” என்று திகைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/16&oldid=495964" இலிருந்து மீள்விக்கப்பட்டது