பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

95


கொண்டு, அவர்களுக்குரிய முன்னுரிமையையும் தரும்படி செய்வது சமுதாயப் பாங்கான கடமையாகும்.

கட்டுரையில் வரும் எண்களுக்குரிய விளக்கங்கள்

1. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலம்: கி.மு. 25 (ந.சி.க)

2.பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே.

புறம்-6. அடி. 17-18

3.மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்

(திருவாசகம், கீர்த்தித், 9-10)

4.அ.உன்னதத் தென்மயேந்திரமே உயர்மலை அம் சையகிரி
வின்னவிலும் சுத்திகமே இருக்கும் உயர்விந்தியமே
மன்னுபுகழ் மிகு பாரியாத்திரமே எனப்பகர்ந்த
இன்னகிரிஏழும் முதற்குமரி தலத்திசைந்தனவே-

ஆ.ஆதுங்கமலி பொதித் தென்பால் தொடர்ந்த அடிவாரத்தன்
அங்ககை இலங்கையும் ஏழ்வரைச் சாரல் அடித்தேசம்.

(சிவதருமோத்தரம்-கோபுரவியல். 47-48)

5.தமிழர் சமயம் பக். 91 (கா. சு)

6.தெரிந்த நான்மறையோர்க் கிடமாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடிசை கேட்கும்
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் விழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.

(7 ஆம் திருமுறை 899)