பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


17. சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம் - வினா விடை 88.

18. சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம் - வினா விடை 206.

19.செந்தமிழர் தெய்வமறை நாவர் செழு
நற்கலை தெரிந்த அவரோடு
அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்
செய்ய அமர்கின்ற அரனுரர்
......வீழி நகரே

(மூன்றாம் திருமுறை. 80 திருவிழி மிழலை. 4)

20. அந்தணர்களான மலை யாளரவரேத்தும்
பந்தமவிகின்ற பழுவூர்.

(இரண்டாம்திருமுறை-34. திருப்பழுவூர்.11)

21.மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேந்திப் புகுவார் அவர் பின் புகுவேன்”

(நாலாம் திருமுறை. திருவையாறு-1)

22.1. ஆய்ந்த மெய்ப்பொருள் நீரென வளர்க்கும் அக்காப்பில்
ஏய்ந்த மூன்றுதி வளர்த்துளார் இருபிறப்பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென வளர்ப்பர்கள் மடவார்”

2. சீலமுய்த்த அத்திரு மறையோர் செழுமுதுரர்
ஞாலம் மிக்க நான்மறைப் பொருள் விளக்கிய நலத்தார்