பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

157


பாசத்தி லேசிறந்த தம்பியர்கள் என்படுவர்?
வித்தட்டி யுண்போர் வியனுலகில் யாருமிலர்
கூற்றுவனும் அன்னதுபோல் ஆற்றிவிட்டான்
இக்கொடுமை!
நின்னுடலம் மாய்ந்தாலும் நின்றன் புகழ்நிற்கும்
'உளதாகும் சாக்காடும் என்றானே வள்ளுவனும்
தெள்ளுதமிழ் வள்ளுவர்க்குச் சிலையெடுத்து நீயுயர்ந்தாய்
நீளுலகில் வாழ்வாய் நிலைத்து.