இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
330
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அச்சிலருள் நீ, நில்!
மக்கள் கூட்டம் மதிப்பிழந்து
உண்மையும் நல்லதும் கேட்க மறுக்கும் பொழுது
அஞ்சாதே!
துணிந்து கூறுக உண்மையினை!
முதலில் நீ உனக்குத் தலைவனாகுக!
தலைவன் ஆகுக; பயந்து ஒளியாதே!
ஒளியுடன் வாழ்க!
வாழ்க, பயத்தினை வென்று விளங்குக!