இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vii
● | திருவருட்பேரவை தொடங்குதல். | |
● | மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம். | |
● | புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி. | |
1984 | ● | பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல். |
1985 | ● | நடுவணரசு திட்ட ஆனைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல். |
● | பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல். | |
● | மணிவிழா | |
1986 | ● | தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெறுதல் |
● | இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் "Kundrakudi Pattern" என்று அறிவித்தது. | |
● | இவர் எழுதிய 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்' என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது. | |
● | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. | |
1991 | ● | இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது. |
● | இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம். | |
● | அரபு நாடுகள் பயணம். | |
1993 | ● | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்தது. |
1995 | ● | இறைநிலை யடைதல். |