இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
290
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
மாணிக்கவாசகர் சிவபெருமானின் தலைமைச் சிறப்பை - இறைத்தன்மையை-மூவர் கோனாக விளங்கும் தன்மையை விளக்கும் வகையில் அருளியுள்ள பாடல் படித்தின் புறத்தக்கது.
“சாவமுன்னாள் தக்கன் வேள்வி தகர்த்தின்று நஞ்சமஞ்சி
ஆவ வெந்தாய் என்றவி தாவிடும் நம்மவரவரே
மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல்
தேவ ரென்றேஇறு மாந்தென்ன பாவந்திரி தவரே.”