இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வரிசை எண் | நாயன்மார் திருப்பெயர் | திருநாள் | அலுவல்கள் | |
1. | அதிபத்த நாயனார் | ஆவணி-ஆயிலியம் | (1) | திருக்குளங்களில் மீன் வளர்த்து, அந்த வருவாயைத் திருக்கோயில்களுக்குப் பயன்படுத்தும் திட்டம் |
(2) | திருக்கோயில் அமைந்துள்ள வட்டத்தில் வாழும் மீனவர்கள் நலன் நாடுதல் | |||
2 | அப்பூதி அடிகள் | தை-சதயம் | (1) | தண்ணீர் பந்தல் வைத்தல் |
(2) | குடிதண்ணிர் வசதி செய்தல், (திருத்தலத் திருவருட்பயணம் செய்பவர்களுக்கும், திருக்கோயில் நின்று விளங்கும் ஊருக்கும், திருக்கோயில் நிலங்கள் இருக்கும் ஊருக்கும்). | |||
(3) | குடி தண்ணீர் ஊருணிகள் தூய்மை செய்தல். | |||
(4) | நடைமுறையில் இருக்கும் குடி தண்ணீர் வழங்கும் நிர்வாகம் பற்றிய ஆய்வு செய்தல்-சீரமைத்தல் |