இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. | கழற்சிங்க நாயனார் | வைகாசி-பரணி | (1) சிவ பூசைக்குப் பயன்படும் மலர்களை உற்பத்தி செய்யும் நந்தனவனங்களில் பிறபயிர் செய்யாதிருத்தல் | |
(2) நந்தனவனத்தைச் செழுமைப் படுத்துதல். | ||||
(3) இறைவனுக்கு நறுமண மலர்களால் மலர்முழுக்குச் செய்தல். | ||||
22 | காரி நாயனார் | மாசி-பூராடம் | (1) திருக்கோயில் திருத்தல வரலாறுகள் அச்சிடுதல். | |
(2) வரலாறு எழுதுவித்தல். | ||||
(3) வழிபாட்டுப் பாடல்கள் பாடுவித்து அச்சிடுதல். | ||||
(4) வழிபாட்டு நூல்கள், தல வரலாற்று நூல்கள் ஆகியவைகளின் விற்பனை வரவு செலவு பற்றி - ஆராய்தல். | ||||
23 | காரைக்காலம்மையார் | பங்குனி-சுவாதி | (1) திருக்கோயில்-திருமடத்தில் மாந்தோப்பு வளர்க்கத் திட்டமிடல். . | |
(2) மாந்தோப்பு வளர்த்தலும், கண்காணித்தலும். | ||||
(3) மாந்தோப்பு வளர்ப்பு-பாதுகாப்புப் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலம் பேணுதல். | ||||
(4) இறைவனுக்கு மாம்பழம் படைத்தல். |