இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(8) கள்ளிமந்தயம் அருள் நெறி உயர்நிலைப் பளள நடைமுறை பற்றி ஆய்வு செய்தல். | |||
26 | கூற்றுவ நாயனார் | ஆடி-திருவாதிரை. | (1) அம்பலக்கூத்தன் சந்நிதிகள் தூய்மை செய்தல். |
(2) அம்பலக்கூத்தன் திருமேனிக்குப் பழக்காப்பிடுதல், | |||
(3) திருவமுதுக்கென்று நிலங்களை ஒதுக்குதல். | |||
27 | கோச்செங்கட் சோழர் | மாசி-சதயம் | (1) திருக்கோயில்கள் பழுதுறாமல் பாதுகாக்கும் திட்டம் தீட்டுதல்-பாதுகாத்தல். |
(2) திருப்பணிகள் தொடங்குதல். திருக்கோயிலைப் பேணும் பணியாட்கள் (கொத்தனார், உழவாரம்) நலம் பேணுதல், கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல். | |||
(3) திருக்கோயில் காவல், திருமேனி காவல், மெய்காவல் முறை-வகைபற்றி ஆராய்தல். | |||
(4) மேற்படி காவல் செய்யும் ஊழியர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
28 | கோட்புலி நாயனார் | ஆடி-கேட்டை | (1) திருக்கோயில் திருமடத்தின் தேவைக்கு நெல் சேர்த்தல். |
(2) களஞ்சியங்கள் பழுதுபார்த்தல், தூய்மை செய்தல். | |||
(3) திருவமுதுக்கென்று நிலங்களை ஒதுக்குதல். |