பக்கம்:குமரப் பருவம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 குமரப் பருவம் அநுபவங்களும், உணர்ச்சிகளும், பழக்கங்களும், நோக்கங் களும் முன்னல் கிடைத்தவற்றைவிட வாழ்க்கையை அதிகமாகப் பாதிக்கின்றன. குழந்தையின் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே அதன் வாழ்க்கையின் போக்கு ಒಣಕ್ಕ9 விரிவு அமைந்துவிடுகின்றது என்பது உண்மையாக இருந் தாலும், குமரப் பருவத்தில் உள்ளத்திலே பதிகின்ற அநுபவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் மிகுந்த வலிமை உண்டு. குமரப் பருவத்தை மனப் பதிவு மிகுந்த காலம் என்றுகூடச் சொல்லுவார்கள். ஆதலால் அந்தச் சமய்த்திலே இவற்றைப்பற்றி யெல்லாம் மி கு ந் த எச்சரிக்கையோடு இருக்க வேண்டுவது அவசியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/41&oldid=806587" இலிருந்து மீள்விக்கப்பட்டது