ரூபாயின் கதை
மெழுகிடும் வேளை யவன் மனைவி-கண்டு
விரைவா யெடுத்து முடிந்து கொண்டாள்.
வந்த வலைஞன் மனேவியிடம்-அவள்
வாங்கிய மீனுக்கென யளித்து விட்டாள்:
அந்த வலேஞன் மனேயிற் கிடந்து-நான்
அங்கமெல்லாம் காறிப் போனே னம்மா!
மங்கை மனத்திற்கா அம்மாது-மென்னே
மலர்கள் வாங்கக் கொடுத்து விட்டாள்
அங்கே அப்பூக்கடை தன்னிருந்தே-நான் அளவிலா இன்பமடைந்தேனம்மா
பூக்கடைக் காரன் குடித் துவிட்டென்னேயும்
புழுதியில் வீசியெறிந்து விட்டான்;
ஊக்கமுடன் செட்டியணைத் தேடுத்தே-உடன்
ஒர்பையி லேயிட்டுக் கட்டி வைத்தான்.
தஞ்சமடைந்த பையிலிருந்தே-யான் தயங்கி மூச்சுத் திணறயிலே, வஞ்சியிலிட்டுச் சிறைப் படுத்தி-என்றன் வாழ்வைக் கெடுத்தா ரவ்வணிகருமே. காற்று மொளியு மிலாமலங்-கென்னுடல்
களிம்பு பற்றிக் கறுத்த தம்மா! போற்றும் பொறுமைக் கிரங்கிடக்-கள்ளனும் பூட்டிய பூட்டை யுடைத்தனனே.
உண்னு முனவுமே காணுவேன்:-என்றும் உடுக்கு முடையுமே நாளுவேன்;
கண்ணுங் கருத்துங்களித்திடவே-சிருர் கையமர் பொருட்களும் கானுவேன்.
1.7%
毒
麗發