பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52



கேள்விகள்

1. பொதியமலை எங்குள்ளது?

2. இம்மலை உயரமானது என்பது எப்படித் தெரிகிறது?

3. தென்றல் எத்திசையில் இருந்து வரும் காற்று?

4. அருவிக்குக் கொடுக்கப்பட்ட உபமானம் யாது?

5, அகத்தியருக்குத் தமிழ்முனி என்று ஏன் பெயர் வந்தது?