இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
65
1. தோத்திரப்பாக்கள் தேவாரம் 1. வாசிதீரவே காசுகல்குவீர்;
மாசில் மிழலையீர்! ஏசல் இல்லையே. 2. இறைவர்ஆயினர்; மற்ைகொள் மிழலையீர்!
கறைகொள் காசினே முறைமை நல்குமே.
--திருஞான சம்பந்தர். நாலாயிரப் பிரபந்தம் 3. செடியாய வல்வினைகள் தீர்க்கும்.திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின்வாயில் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே.
-குலசேகராழ்வார்.
திருப்புகழ் 4 அபகார நிந்தைபட் டுழலாதே,
அறியாத வஞ்சரைக் குறியாதே,
உபதேசமந்திரப் பொருளாலே, உனநான் நினைந்தருள் பெறுவேனே!
இபமாமு கன்தனக் கிளையோனே! இமவான்மடங்தைஉத் தமிபாலா!
சபமாலை தந்தசற் குருநாதா !
னன்குடிப் பெருமாளே.
-அருணகிரிநாதர்.
நீதி நூல் 5 எப்புவிகளும்பு ரக்கும்
ஈசனைத் துதிக்க வேண்டின், 5