பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அவருடைய ஒவ்வொரு முயற்சியும், அவரது ஆன்மா வின் பரிதவிப்பாகவும், ஒப் பற்ற போராட்டமாகவும் அமைந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

படித்தவர் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்படி, எட்கார் ஆலன் போவைப் பற்றிப் போதலேர் உணர்ச்சி பூர்வமாக ஒரு கருத்தை வெளியிட்டார். இன்று நம் மகிழ்ச்சிக்கு ஊற்றாக இரு ப் பது ( அவர் படைப்பு) எதுவோ, அதுவே அவரைக் கொன்றுவிட்டது' என்றார். அந்தக் கருத்து போதலேருக்கும் பொருந்தும்.

100