பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழியில் கேட்ட இந்த வரிகள், பின்னர் Faithless wife என்ற புகழ்பெற்ற கதைப் பா ட் டா க ப் புத்துயிர் பெற்றது.

அன்று - புனித ஜேம்ஸ் இரவு !

ᎥᏝé ēᏮlí தமது கடமைகளில் மூழ்கி இருந்தனர் தெருவிளக்குகள் அணைந்ததும் சிள்வண்டுகள் திடீரென்று ஆரவாரித்தன தெருக்கோடியில் அவளுடைய துரங்கும் மார்புகளைத் தொட்டேன்.

அவை -

கூரிய ஹியாசிந்த் மொட்டுக்களைப் போல் என்னை எட்டிப் பார்த்தன.

அவள் - ரவிக்கைக் கஞ்சியின் மொர மொரப்பு, பட்டுத் துணியைப் பத்துக் கத்திகளால் குத்திக் கிழிப்பதுபோல் ஒசையிட்டது.

வெளிச்சமற்ற மரங்களின் உச்சி

ஹறியாசிந்த் - ஸ்பெயினில் பூக்கும் செந்நீல மலர்.

1 3 ?