பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


'அம்மா நானும் விளையாட்டாய் அளித்தேன் துயரம் உங்களுக்கே இம்மா நிலத்தில் இனிமேலே என்றும் செய்யேன் குறும்பென்றான். குறும்பால் நொந்தேன் என்றாலும் குமரா உன்றன் குணங்கண்டே இறும்பூ தடைந்தேன்’ என்றன்பாய் இசைத்துச் சென்றாள் வேலாயி. um-2