இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24
சினமே தன்மேல் கொள்ளாமல்
சிரித்து நன்றி கூறிநின்ற
மனித தெய்வம் தனைவணங்கி
மனமுந் திருந்திச் சென்றனனே.
உருவத் தழகு குறைந்திடினும்
உள்ளத் தழகு மிக்கவர்பால்
அருமை யான குணமிருக்கும்
அதற்கு லிங்கன் சான்றாமே!
24
சினமே தன்மேல் கொள்ளாமல்
சிரித்து நன்றி கூறிநின்ற
மனித தெய்வம் தனைவணங்கி
மனமுந் திருந்திச் சென்றனனே.
உருவத் தழகு குறைந்திடினும்
உள்ளத் தழகு மிக்கவர்பால்
அருமை யான குணமிருக்கும்
அதற்கு லிங்கன் சான்றாமே!