இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54
கருப்பர் கூட மனிதர்தான்
கருணை பண்பு உள்ளவர்தான்
வெறுப்பை விட்டுப் பழகிடுவீர்?
விரட்டி யடிக்கா திருந்திடுவீர்!
இதுஎன் வேண்டு கோளென்றான்
இடித்த இடியில் வெள்ளையர்தான்
புதிய மனிதர்ஆய்விட்டார்
பொதுமை நோக்கம் பெற்றுவிட்டார்!