பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை. இத் திருநீற்றுச் செல்வர் தம்உள் ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் பார்வையில் படும்படி இக்கட்டுரையில் திறந்து காட்டுகிறார்.

Ο

என் சொந்தவூர் வடவார்க் காடுமாவட்டத்தைச்சேர்ந்த ஒளவையார் குப்பம். நான் செய்யாற்றில் ஆசிரியராகப்