பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தில் எழுதிய ஒவியம்

ஒவியர் வேணுகோபால சர்மா

O

இன்று எல்லா அரசியல் அலுவலகங்களிலும், பள்ளி -கல்லூரிகளிலும், பொது மன்றங்களிலும், பேருந்து களிலும் கம்பீரமாகக் காட்சி தரும் திருவள்ளுவரின் திரு வுருவப் படத்தை எழுதி, அதற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற புகழ்மிக்க ஓவியர் திருவாளர் வேணுகோபால 乎前L的町。

இளமைப் பருவத்தில் விகட கவியாகக் கருநாடகக் கத் வார் சமஸ்தானத்திலும், ஆந்திராவின் புங் க னு ர்