பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G5Tir605 மறவர்

இரா. இராசகோபாலன்

Ο

காவிரி பாயும் தஞ்சைத் தரணி கழகக் கருத்துக்கு வளவயல். அஞ்சாநெஞ்சன் அழகிரிபோன்ற அரியேறு களைப் பெற்றெடுத்த வீர விளைநிலம். திருவாளர் இராசகோபாலன் திரா விடர்க் கழகத் தோழர்களுள் குறிப்பிடத்தக்கவர். மாவட் டத் தலைவராகவும்,தஞ்சை