பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ஆசான் பாரதிதாசன்

புலவர். மு. மதிவாணன்

Ο

இக்கட்டுரையாசிரியர் புல வர் மு.மதிவாணன் மாயூரம் கூறை நாட்டைச் சேர்ந்த வர். பாவேந்தரின் மாணவர் ப ட் டா ள த் தி ல் ஒருவர். இசையும் நாடகமும் கை வரப்பெற்றவர். பாவேந்தர் இசையமுதில் பல பாடல் களுக்குப் பண்ணமைத்த வர். "பண்ணருவி இவ