பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/67

விட்டு வரலாம்' என்று கூப்பிட்டார். "ஐயரின் மனை வியா?’ என்று கூறிவிட்டு அவசரமாக எழுந்தார்.நானும் உடன் சென்றேன். செல்லம்மாளின் முன் விழுந்து வணங்கினார் பாவேந்தர். "யாரு, சுப்புரத்தனமா? மொரட்டுப்பயலாச்சே பிள்ளை குட்டி நாலைஞ்சு ஆயி டுச்சல்ல.. இன்னம் மொரட்டுத்தனமா இருக்காதே!' என்றார் செல்லம்மாள். இல்லம்மா!' என்று பணி வாகச் சொன்னார் இந்த நல்ல பிள்ளை!