பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அறிவுத் தந்தை

பாரதி சுவாமிநாதன்

O

பாவேந்தர் கவிதைக்குத் தமி ழகமெங்கும் சுவைஞர்களும் உண்டு; சுற்றத்தார்களும் உண்டு. அச் சுற்றத்தாரில் சிலர் பாவேந்தரைத் தந்தை யாக மதித்து நடந்து கொண்டனர். சிலர் உடன் பிறந்த தமையனாகமதித்து நடந்து கொண்டனர். இப் பட்டியல் தமிழகமெங்கும் உண்டு.

மதுரைப் புத்தகக்கடை உரி மையாளர் பாரதி சுவாமி