பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o, મૈં છું இந்நூலாசிரியரைப்பற்றி. 1.டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் து:ை ஆர் ஜமீந்தார் உயர் திலைப் பள்ளியில் முதல் தலைமை யாசிரியராக வும் (1941 ல், காரைக் குடி அதிகப்பா ஆசிரிய பயிற்சிக் கல்லூரி முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1950-60), பதினேழு ஆண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முதல் தமிழ்த் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் (1960 71) பணியாற்றி ஓய்வு பெற்றலர். ஒய்வு பெற்றபின் பதி னைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி முதல் 1979 ஜூன் முடிய} கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் பணி பாற்றியவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ் வாரின தத்துவததை ஆய்ந்து டாக்டர் (பிஎச்.டி) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டு ரைகளை எழுதி வெளியிட்டவர். தவிர, ஆசிரியம் (5), இலக் கியம் (16) சமயம், தத்துவம் (8), திறனாய்வு (9), அறிவியல் (14) ஆராய்ச்சி (4) என்று 56 அரிய நூல்களின் ஆசிரியர். பார்தி நூற்றாண்டில் அவர் பற்றி நான்கு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். அண்மையில் வெளிவர இருக்கும் நூல்கள் புதுக்கவிதை போக்கும் தோக்கும், முத்திநெறி என்பன. இனிமை எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்புகளாகும்.