இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ரசிகமணி டி.கே. சி. அவர்கட்கு அன்புப் படையல் புனிதகுற் றாலத் தருவியின் சுகத்தைப் புதுமது வாக்கிஅம் மதுவை இனியநல் லமுதாய் உயர்த்திநற் றமிழில் இன்பமே மணந்திடக் கலந்து நனியருள் கலைஞர்; ரசனையே வடிவாம் நல்லுளம் பெற்றமெய்ஞ் ஞானி; கனிவுறும் அன்பர் எங்கள் டி. கே. சி. கழற்கிந்நூல் சமர்ப்பணம்: வாழி!