பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டுக் கல்வியின் தேவை

21

அடிமைக் கல்வியான ஆங்கில முறைக் கல்வியை மாற்றி, உரிமைக் கல்வியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் நாட்டுத் தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது.

அந்தக் கல்வி முறை காந்திய வழியில் அமைய வேண்டும் என்றே பலரும் கருதினார்கள்.

காந்திய வழி என்பது என்ன?

அதை யறிந்து கொள்ள நாம்

மகாத்மாகாந்தி என்றும் காந்தியடிகள் என்றும் போற்றப்பட்ட

நாட்டுத் தந்தையாக விளங்கிய

இந்திய மக்கள் அனைவருக்கும் இலட்சிய வழி காட்டியாக விளங்கிய காந்தி அண்ணலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.