இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
குருகுலப் போராட்டம்
ராக இருந்த பெரியார் அந்த ஆண்டு செயலாளராக இருந்தார். மற்றொரு செயலாளராக இருந்தவர் கே. சந்தானம். செயற்குழு உறுப்பினராக இருந்தவர்கள்
திரு விக
எஸ். இராமநாதன்
இரத்தினசாமிக் கவுண்டர்
இராமச்சந்திரன் செட்டியார்
சிங்காரவேலுச் செட்டியார்
தங்கப் பெருமாள்
ஆதிநாராயணன் செட்டியார்
ஒ. பி. இராமசாமி ரெட்டியார்
இராசகோபாலாச்சாரி
சாமிநாத சாஸ்திரி
டி.எஸ்.எஸ். ராஜன்
ஹாலாஸ்யம் ஐயர்
என்.எஸ். வரதாச்சாரி
அப்பாராவ்
வி. கிருஷ்ணமாச்சாரி
குருகுலம் ஒரு தேசீய நிறுவனம். எனவே அதன் வளர்ச்சிக்கு காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வழங்குவதென்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. முதல் பகுதியாக ரூபாய் ஐயாயிரம் வழங்குவதாகவும், சிறிது காலங்கழித்து ஐயாயிரம் கொடுப்பதாகவும் செயலாளர் பெரியார் அறிவித்தார். உடனடியாகக் காங்கிரஸ் பணத்-