இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80
குருகுலப் போராட்டம்
யத்தை மாற்றக் கூடியதாய் இல்லையென்று சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்.
காந்தியடிகள் சமுதாய முன்னேற்றத்துக்கு மாறுபாடான கருத்துக்களைச் சொல்லத் தொடங்கிய பிறகு, இந்திய மக்கள் மதிப்பிலே குறையத் தொடங்கிவிட்டார்.
சமுதாயத் தலைவராகிய அவர் எப்படி இந்தச் சதி வலையில் சிக்கினார் என்பது பெரிதும் வியப்புக்குரியதாகும்.