இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறட்செல்வம்🞸17
ஆதலால் வாழ்க்கையில் எந்தக் காரணத்தை மூன்னிட்டும் வேண்டுதல் வேண்டாமை பாராட்டுவது சமய ஒழுக்கமாக மாட்டாது.
வேற்றுமைகளைக் கடந்த விழுமிய மனித குன் ஒருமைப்பாடே சங்ய உலகத்தின் நியதி. ஆதலால், அன்றாட வாழ்க்கையில், இந்தச் சமய சமுதாய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து உய்தி பெறுவோமாக!
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. -
வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து என்றும் இன்பமாக வாழ்ந்து, வாழ்விப்போமாக!