பக்கம்:குறட்செல்வம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸61

கிளறிய நிலத்தில் பயிர் விளைவது போல நாமும் அறிவால் - ஆற்றலால் செழித்து வளர முடியும்,

நம்முடைய வளர்ச்சி மிகுகின்றபோது, பகைவர்களும் o பகையாற்றல் ஒடுங்கி நம் நிழலில் வாழ முற்படுவர். தாமும் வாழ்வளிக்க முடியும்.

பழிவாங்குதல், பழியினைச் சுமத்தும் - புகழைக் கெடுக்கும். பொறுத்தல் புகழைத் தரும் - புதுமை நிறைந்த - பொலிவுடைய எதிர்காலத்தை உருவாக்கும். திருக்குறளைப் படித்து, சிந்தனைசெய்து வாழ்க்கையோடு இணைத்து, செயல்படுத்த முயல்வோமாக!

அகழ்வாரைத் தாங்கும் ിജുലേrട്ടെ தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. -

கிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். -

Sు જન્મ :

兴米米

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/63&oldid=1276355" இலிருந்து மீள்விக்கப்பட்டது