பக்கம்:குறள் நானூறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. அவை அறிதல் அவையறிந்து சொல்லுக அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக, சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். 7 1 1--236

மடையன் முன் மடையன் ஒளியார்முன் ஒள்ளிய ராதல்; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல், 7 14-237

கழிவு நீர் வாரியுள் கலக்கும் பால் அங்கணத்துள் உக்க அமிழ்தற்ருல், தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல். 720-238

73. அவை அஞ்சாமை போருக்கு அஞ்சாரும் அவைக்கு அஞ்சாரும் பகையகத்துச் சாவார் எளியர், அரியர் அவையகத்து அஞ்சா தவர். 723-239

சொல்லுதலும் கொள்ளுதலும் கற்ருர்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 724-240

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/111&oldid=555608" இலிருந்து மீள்விக்கப்பட்டது