பக்கம்:குறள் நானூறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. படை மாட்சி

இதுவே படை

அழிவின்று அறையோகா தாகி, வழிவந்த . வன்கண் அதுவே படை. 764–35 I

கூற்றுவனுக்கும் எதிர்ப்பு கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. 765-一252

. 78. படைச் செருக்கு

வெற்றியிலும் தோல்வி இனிது கான முயலெய்த அம்பினில் யானே பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 7?&一易5品

ஆண்மைக்குக் கூர்மை

பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. 773–254

சாக்காட்டுக்குக் கையேந்துதல் புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள் தக்கது உடைத்து. 780—255

双0岳

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/117&oldid=555614" இலிருந்து மீள்விக்கப்பட்டது