பக்கம்:குறள் நானூறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பேதைமை இதுதான் பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனில், ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். 831–276

பேதையினும் பேதை

ஒதி உணர்ந்தும் பிறர்குறைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல், 834–377

பொய்யும் விலங்கும் பூனுடவன் பொய்படும் ஒன்ருே புனேயூனும் கையறியாப் பேதை வினைமேல் கொளின், 836–378

85. புல்லறிவாண்மை பெறுபவன் தவம்

9,967 நெஞ்சு உவந்து ஈதல், பிறிதுயாதும் இல்லை; பெறுவான் தவம். - & 42 9 27 سسس

உயிர்போகுவரை போகாத நோய்

ஏகவும் செய்கலான், தான்தேருன், அவ்வுயிர் . போஒம் அளவும்ஒர் நோய். 848–286 .

Í £ 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/127&oldid=555624" இலிருந்து மீள்விக்கப்பட்டது