இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106. இரவு இரத்தல் ஒர் அழகு கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரம்பும்ஒர் ஏன்ர் உடைத்து. 1051—331
இரப்பார் இன்றிப் புகழ் இல்லை ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம், இரந்துகோள் மேவார் இலாஅக் கடை: i 0 2 و سسس2 تا
107. இரவச்சம்
இறைவன் இரந்து கெடுக. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து
கெடுக உலகியற்றி யான். 1062—333
கூழே சுவை தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனிது இல். l{}65-334
திருவள்ளுவரே இரக்கிருர்
'இரப்பன் இரப்பாரை எல்லாம்; இரப்பின் கரப்பார் இரவன்மின்" என்று. 互0伊罗一虏器施
137