பக்கம்:குறள் நானூறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இறை வாழ்த்து

உலகமுதல்வன் இறைவன் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. . கு. எ. தொ. எ. 1

கிலத்தில் நீண்ட வாழ்வு

மலர்மிசை ஏகிஞன் மாண்டி சேர்ந்தார் .

நிலமிசை நீடுவாழ் வார். - 3–2.

மனக்கவலையை மாற்றலாம் தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு)

மனக்கவலை மாற்றல் அரிது. (அல்லால் 7-3

2. வான் சிறப்பு மழையே அமிழ்தம் வானின் றுலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று. II -4

மழையின்றி நட்பு இல்லை நீர்இன்று றமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன் றமையா தொழுக்கு. 36-5

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/15&oldid=555512" இலிருந்து மீள்விக்கப்பட்டது