பக்கம்:குறள் நானூறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத்துணை கலம்

வரவு அறியும் வாழ்க்கைத் துணை மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தன் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51-21

கற்புடைமை பொற்புடைத் தகுதி பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். 54一罗露

பெய்யும் மழை - தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. 55–23

கல்லாளின் கற்கடன் நான்கு தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56一2全

இகழ்வார் முன் அரிமா - புகழ்புரிந்(த) இல்இலோர்க் கில்லே இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. - 59–25,

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/23&oldid=555520" இலிருந்து மீள்விக்கப்பட்டது