பக்கம்:குறள் நானூறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்து ஓம்பல் விருந்தில்லா அமிழ்தம்

விருந்து புறத்ததாத் தானுண்டல், சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்(று) அன்று. 82-36

விருந்துடை வாழ்க்கை வருக்திக் கெடாது

வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 83–37

விருந்து ஒரு வேள்வி இனத்துணைத் தென்பதொன் றில்லை, விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். 87-38

செல்வத்துள் வறுமை உடைமையுள் இன்மை, விருந்(து) ஒம்பல் ஒம்பா மடைமை மடவார்கண் உண்டு. 89–39

பார்வையால் வாடும் அனிச்சம் மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 90 40 سایہ

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/29&oldid=555526" இலிருந்து மீள்விக்கப்பட்டது