இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
23. ஈகை
இத்தான் ஈகை வறியார்க்கொன் lவதே ஈகை,மற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221-91
கொளல் தீது, ஈ ஆல் கன்று
நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. 222 - 9.2
செல்வத்திற்குச் சேமிப்பு இடம் - அற்ருர் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்ருன் பொருள்வைப் புழி 226–93
இன்பம் அறியாதவர் ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். 228.94
இனிய சாவு
சாதலின் இன்னத தில்லை; இனிதது உம்
ஈதல் இயையாக் கடை. 230-95
39