பக்கம்:குறள் நானூறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈகை

இத்தான் ஈகை வறியார்க்கொன் lவதே ஈகை,மற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221-91

கொளல் தீது, ஈ ஆல் கன்று

நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. 222 - 9.2

செல்வத்திற்குச் சேமிப்பு இடம் - அற்ருர் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்ருன் பொருள்வைப் புழி 226–93

இன்பம் அறியாதவர் ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். 228.94

இனிய சாவு

சாதலின் இன்னத தில்லை; இனிதது உம்

ஈதல் இயையாக் கடை. 230-95

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/51&oldid=555548" இலிருந்து மீள்விக்கப்பட்டது