பக்கம்:குறள் நானூறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அரச மாட்சி

ஆள்பவர்க்கு மூன்று. தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனுள் பவற்கு. 383-136

வல்ல அரசு. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. 385–137

40. கல்வி கற்க, கிற்க!

கற்க கசடறக் கற்பவை; கற்றபின்

நிற்க அதற்குத் தக! 391-138

ஊறும் அறிவு.

தொட்டனத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் துாறும் அறிவு, 396–139

காடும் ஊரும் கமதாம். யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு. 397 - 140

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/71&oldid=555568" இலிருந்து மீள்விக்கப்பட்டது